×

பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு: 11 பேர் காயம்

பிரேசில்: பிரேசில் நாட்டில் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர்….

The post பிரேசில் பள்ளியில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு: 11 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Brazil ,Espirito Santo ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்